சாலை கடந்த
போது கண்ட
காட்சி. “என்ன
இது இங்குமா
இறைவன் இருப்பார்”
என்று என்
மனதிற்குள்
வினா எழும்பியது.
சாராய கடையில்
திருஷ்டி படாமல்
இருக்க திருஷ்டி
விநாயகர்.
கடையில் திருஷ்டி
கழிக்கலாம்,
சொர்க்கத்தில்
திருஷ்டி கழிக்கலாம்
மற்று எங்கும்
திருஷ்டி கழிக்கலாம்.
நரகத்தில் கழிக்கலாம?
எப்பா ஊன் பாட
பாத்துட்டு போய்யா
அப்பா.”என்று
உறுமினான் ஒருவன்.
“விநாயகா,அவர்களின்
திருஷ்டியை கழித்து
விட்டு குடியை
இவ்வுலகத்திலிருந்து
அழித்துவிடு “என்று
இறைவனிடம்
வேண்டினேன்.