14
Jun
Posted by soorya neelacantan in படம். Tagged: படம். 5 comments

செய்தி - சேவாகிரமில் மகாத்மா காந்தியின் கண்ணாடி களவு போய் விட்டதாம்... ஒரு வேளை இன்றைய இந்தியாவை காந்தி பார்க்க வேண்டாமென்ற நல்லெண்ணத்தில் திருடன் கண்ணாடியை எடுத்துப் போயிருக்கலாம்.
Like this:
Like Loading...